இலங்கையுடனான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து, 180 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் 97 ரன்களுடனும், சச்சின் டெண்டுல்கர் 40 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
முன்னதாக முரளி விஜய் 14, ராகுல் டிராவிட் 23 ரன்களில் வெளியேறினர். இலங்கை அணி பந்து வீச்சாளர்கள் மலிங்காவும் மெண்டிசும் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இலங்கையின் ஸ்கோரான 425 யை நோக்கி இந்திய அணி நாளையும் தொடர்ந்து ஆடுகிறது.
No comments:
Post a Comment